ஓவியங்களை வண்ணமாக்கும் தூரிகைக்கு கண்கள் இல்லை ரசிப்பதற்கு! மாலை வணக்கம்! தூரிகை, வண்ணம் & கண்கள்! இந்த மூன்று சொற்களையும் உபயோகித்து கதை / கவிதை எழுதுங்கள். #3வார்த்தைகள்