நீ எளிதாய் என்னை கடந்து சென்று விட்டாய் தான் பெயர் சூட்டப்படாத புயலான்று பிரளயமாக என்னில் பிறக்க அதை கடக்க வைக்கும் வேண்டுதல்கள் தான் உன்னிடம் வழி கேட்டு கிடக்கிறது இப்போது......... #கிறுக்கல்