உன்னை கட்டிய எந்தன் கரங்கள் பிரியாத வரம் கேட்டு உதட்டுச் சண்டை புரிந்த படியே நாவின் நுனியால் போதை சுவைக்க கண்கள் கேரங்கி கவிதை மறந்து இன்னும் தருவாய் எச்சில் சுவையை... முத்த_இசை எச்சில்_சுவை Love is godly