சுண்ணாம்பு சிதறி வெற்றிலையில் பட அதைக்கண்டு வானம் சிவந்ததடி கண்ணே ...... கூக்குரலில் பாடி பறக்கும் பறவைகளும் வெட்கி சிறகடிக்குதடி என் பெண்ணே !!! ஆனால் இதை யாரும் காணவில்லையடி அடி பொண்ணே!!! #vanam#arumbisai#tamilpoems#nature#materialisticlife