அறிவெனும் அனல் மூட்டி, அன்பெனும் கலன்தனில், உறவெனும் ஊற்றுநீரில், உலை வைத்து, உழைப்பும் உணர்வும் ஊட்டிய புது நெல் அரிசியில் பொங்கல் வேக, பந்தம் பாசமெனும் பசும் பாலை வார்க்க,பொங்கி வருகுது மனிதமெனும் பொங்கல்... பொங்கல் வாழ்த்துகளுடன் முரளிஆனந்த் குடும்பத்தினர்... Pongal