Nojoto: Largest Storytelling Platform

தூய மனம் கொண்ட தேன்குரலோன் மாயக் குரலிசையில் மயக்க

தூய மனம் கொண்ட தேன்குரலோன்
மாயக் குரலிசையில் மயக்க வைத்தோன்
காயம் மறைந்தாலும் காலம் முடிந்தாலும்
ஓயாமல் உன்பாடல் உலகெங்கும் ஒலிக்கட்டும்.  பல நாட்களாக உடல் நலமின்றி சிகிச்சை பெற்று வந்த பாடகர் திரு எஸ்பி பாலசுப்பிரமணியம் காலமானார். திரைத்துறையில் பல தலைமுறைகள் கடந்து, 40,000 மேற்பட்ட பாடல்களைப் பாடியவர். எப்படியாவது மீண்டு வருவார் என்ற எதிர்பார்ப்பு பொய்யாகி விட்டது.

அவர் இசையமைத்து, பாடிய "வண்ணம் கொண்ட வெண்ணிலவே வானம் விட்டு வாராயோ" என்ற இதே சூழல் கொண்ட பாடல் விண்ணுலகிற்கு சென்றவருக்கு அர்ப்பணம்.  

விருப்பமுள்ளவர்கள் உங்கள் இரங்கல் செய்தியை பதிவு செய்யலாம். 

#ripspb #shradhanjali #rip #இரங்கல்  #YourQuoteAndMine
Collaborating w
தூய மனம் கொண்ட தேன்குரலோன்
மாயக் குரலிசையில் மயக்க வைத்தோன்
காயம் மறைந்தாலும் காலம் முடிந்தாலும்
ஓயாமல் உன்பாடல் உலகெங்கும் ஒலிக்கட்டும்.  பல நாட்களாக உடல் நலமின்றி சிகிச்சை பெற்று வந்த பாடகர் திரு எஸ்பி பாலசுப்பிரமணியம் காலமானார். திரைத்துறையில் பல தலைமுறைகள் கடந்து, 40,000 மேற்பட்ட பாடல்களைப் பாடியவர். எப்படியாவது மீண்டு வருவார் என்ற எதிர்பார்ப்பு பொய்யாகி விட்டது.

அவர் இசையமைத்து, பாடிய "வண்ணம் கொண்ட வெண்ணிலவே வானம் விட்டு வாராயோ" என்ற இதே சூழல் கொண்ட பாடல் விண்ணுலகிற்கு சென்றவருக்கு அர்ப்பணம்.  

விருப்பமுள்ளவர்கள் உங்கள் இரங்கல் செய்தியை பதிவு செய்யலாம். 

#ripspb #shradhanjali #rip #இரங்கல்  #YourQuoteAndMine
Collaborating w
thiru9895514713633

Thiru

New Creator