என்று திரும்புமோ... கேள்விக் குறிகளாய்... நகர்த்தப் படும் நாட்கள்.. அயல்நாடு என்றபோது அலட்டிக் கொள்ள வில்லை மனசு... கும்பகோணத்திலும் என்ற அறிவிப்பு கேட்டவுடன் குலைநடுங்குது மனசு.. என்று திரும்புமோ...??? #napowrimo2020 #இயல்பு_வாழ்க்கை என்ற தலைப்பில் கவிதை பதிவு செய்யுங்கள். #yqkanmani #challenge #tamil #tamilquotes #YourQuoteAndMine Collaborating with YourQuote Kanmani