Nojoto: Largest Storytelling Platform

#மின்னும் கண்கள் கண் ஒளி களைக்கும், மின்னொளிச் சு

#மின்னும் கண்கள்

கண் ஒளி களைக்கும்,
மின்னொளிச் சுடரே.
என்மனம் குளிரும்,
கவியொளிக் கனவே.
ஆதியும் அந்தமும்,
உன் அருள் பெறவே. 
என் நிலை என்றும்,
நீயென்ற நானாய்.
உயிராய் உறவாய்,
கவிதைகள் பொழிந்து,
ஆசைகள் நிறைந்து,
அருள் மழை தூவி,
நிதமும் அனைவோம்,
நீயும் நானுமாய்,
உறவே உயிரே.... #kangal 
#kadhai
#மின்னும் கண்கள்

கண் ஒளி களைக்கும்,
மின்னொளிச் சுடரே.
என்மனம் குளிரும்,
கவியொளிக் கனவே.
ஆதியும் அந்தமும்,
உன் அருள் பெறவே. 
என் நிலை என்றும்,
நீயென்ற நானாய்.
உயிராய் உறவாய்,
கவிதைகள் பொழிந்து,
ஆசைகள் நிறைந்து,
அருள் மழை தூவி,
நிதமும் அனைவோம்,
நீயும் நானுமாய்,
உறவே உயிரே.... #kangal 
#kadhai