பருத்தி எளிய ஆடை என்பதை விட , ஏழைகளின் ஆடை என்பதால்தான் . . . நாகரிகத்தால் நைந்து போகாமல் , நடை போடுகிறது ! #லாராகவிதைகள் #மழலைச்சொல்கேளிர் #காந்தி