என் கண்ணிலே நீ உண்டு கருத்திலும் தான் உண்டு விண்ணிலே பறந்திட நமக்கொரு நாளுண்டு. #434tamil - தலைப்பு எதுவுமில்லை. முதல் வரி நான்கு சொற்கள் இரண்டாவது வரி மூன்று சொற்கள் மூன்றாவது வரி நான்கு சொற்கள் நீங்கள் விரும்பும் தலைப்பில் கவிதை பதிவு செய்யுங்கள்.