அவள் கன்னக்குழியில் சிக்கித் தவிக்கும் நீர்துளி போலே நான் அவளுள் விழுந்து எழுந்து தொலைகிறேன். #434tamil - தலைப்பு எதுவுமில்லை. முதல் வரி நான்கு சொற்கள் இரண்டாவது வரி மூன்று சொற்கள் மூன்றாவது வரி நான்கு சொற்கள் நீங்கள் விரும்பும் தலைப்பில் கவிதை பதிவு செய்யுங்கள்.