உன்னோடு உறவாடி என் கவலைகளை மறந்து ரசித்து உன்னில் மூழ்கி போகிறேன் உயிரில்லாத காகிதம் அல்ல நீ என் உணர்வுக்கு உயிர் கொடுக்கும் அற்புதம் நீ... இக்கால புலவர்கள் ஒரு கவி தொடுங்கள் மேலுள்ள வரியை தொடர்ந்து... 💐நன்றி கலந்த வாழ்த்துக்கள்💐 #நீயும்_நண்பனே #இக்கால_புலவர்கள்_குழு #இக்கால_புலவர்கள்