உன்னை பற்றிய என் சிந்தனைகளும் என் காதல் நினைவுகளும் என்றென்றும் மனதில் அழியாத ஓவியமாய்... இக்கால புலவர்கள் ஒரு கவி தொடுங்கள் மேலுள்ள வரியை தொடர்ந்து... 💐நன்றி கலந்த வாழ்த்துக்கள்💐 #நிலவோட_தொடரும் #இக்கால_புலவர்கள்_குழு #இக்கால_புலவர்கள்