மறக்க நினைக்கும் போதெல்லாம் ஏதோ ஒன்று மனதை நெருக்கவே செய்கிறது உன் நினைவுகளை விட்டு விலக முடியாமல் தீராத தாகமாய் நெஞ்சை பிசைகிறது... இக்கால புலவர்கள் ஒரு கவி தொடுங்கள் மேலுள்ள வரியை தொடர்ந்து... 💐நன்றி கலந்த வாழ்த்துக்கள்💐 #தீராத_தாகமாக #இக்கால_புலவர்கள்_குழு #இக்கால_புலவர்கள்