என்ன தான் செய்ய போகிறீர்கள்....?! (வரிகள் கீழே) ஒருவரிடம் வலிய சென்று போலியான அன்பின் வார்த்தைக்களை தெளித்து என்ன பெற போகிறீர்கள்... அவசியமற்று நட்பின் உருவென கொண்டு ஒருவரின் நம்பிக்கை பெற்று என்ன செய்ய போகிறீர்கள்...