எண்ணங்கள் வலுவிழந்து என்னை நான் பிரியும் வேளை என் கவிதைக்கு விடுமுறை சுற்றங்கள் தான் சூழ சுவரொட்டி கண்ணீர் அஞ்சலி அன்றென் கவிதைக்கு விடுமுறை காலங்கள் மாறிப்போய் என் மனிதம் மரிக்கும் நாளில் என் கவிதைக்கு விடுமுறை Collab செய்து பதிவிடுங்கள். #YourQuoteAndMine Collaborating with Sangavi Subramaniam