எந்த ஒரு மனிதனும் கேட்காமலேயே பல துன்பங்களை தர தெரிந்த உனக்கு அவர்கள் பலமுறை கேட்டும் அவர்கள் விரும்பும் மகிழ்ச்சியை மட்டும் ஏன் தர மறுக்கிறாய் கல்லுக்குள் மட்டும் ஈரம் படைத்த நீ உன்னை கல்லாய் மாற்றி கொண்டு அமர்ந்து விட்டது ஏனோ?..... OPEN FOR COLLAB✨ #ATmaadurga • A Challenge by Aesthetic Thoughts! ✨ Collab with your soulful words.✨ • Must use hashtag: #aestheticthoughts • Please maintain the aesthetics.