என் உணர்வில் கலந்தவனே.. ! உன்னை விட்டு பிரிந்து செல்லும் இத்தருணத்தில் கூட உன் மௌனத்தை கலைத்து உன் அன்பை வாய்மொழியாக என்னிடத்தில் சேர்க்கமாட்டாயா என்னுயிரே... #image #explanation