காதல் புலந்தேடி நான்!!! திரிந்தேன் உனைத்தேடி தான்!!! மறுஜென்மம் இருந்தா மைலாஞ்சி ஆகணும், சிவந்த உள்ளங்கையில் ஆட்சி ஆளனும்... சூடான உன் நெஞ்சில் சுருண்டு தூங்கனும், தோல் சுருங்கி சொர்கம் வர உடன் வாழனும்... காற்றோட இசை கொண்ட பந்தம் தீரணும் , நம் காதல் அதை தாண்டி வாழனும்.. நேற்றாய் இருந்து , இன்றாய் நிகழ்ந்து, நாளையும் நிறைவாய் நீயே !!! _மாதேஷ்❤️ #Tamilquotes #love #kadhal