நான் தான்.... (வரிகள் கீழே) விழிகளில் குத்திய முள்களாய் இடர்தந்து தீண்டுவதும் உயிரை ஆழ குடைந்ததில் புடைத்த குருதியையும் நீராய் ருசிப்பதும் சிதறிய மெய் துகள்களில் சாக்கடையாய் மாற்றுவதும்