Nojoto: Largest Storytelling Platform

நான் தான்.... (வரிகள் கீழே) விழிகளில் குத்திய முள

நான் தான்....

(வரிகள் கீழே) விழிகளில் குத்திய முள்களாய்
இடர்தந்து தீண்டுவதும் 

உயிரை ஆழ குடைந்ததில் புடைத்த 
குருதியையும் நீராய் ருசிப்பதும்

சிதறிய மெய் துகள்களில்
சாக்கடையாய் மாற்றுவதும்
நான் தான்....

(வரிகள் கீழே) விழிகளில் குத்திய முள்களாய்
இடர்தந்து தீண்டுவதும் 

உயிரை ஆழ குடைந்ததில் புடைத்த 
குருதியையும் நீராய் ருசிப்பதும்

சிதறிய மெய் துகள்களில்
சாக்கடையாய் மாற்றுவதும்