அன்றும் இன்றும்.. (வரிகள் கீழே) தீயவைதனை தீர்த்து கட்ட உணர்வால் புரட்சி வெகுண்டது அன்று, கயமைதனை காப்பாற்ற விலைபேசி நாடக கலகம் பூண்டது இன்று தொற்றாகிய மூட பழக்கத்தின் வாயில்களில் எரிக்கப்பட்டது உணர்வும் உயிரும் அதிகமாய் அன்று, தொலைவில் எறிந்து தொலைந்து போக