சிலரின் நெரிசலை விட்டு புது வானம் காட்டிய வனிதையே வார்த்தைகள் ஏதேடி உன்னிடம் வாதிட மரணமே முடிவென தொடரட்டும் நெடுப்பயணம் இச்செகத்தை வெல்ல நெஞ்சகத்தில் வாழும் -யட்சினி #அன்பின்இரவல் #காதலியம் #yqகண்மணி #யட்சினி #YourQuoteAndMine Collaborating with Vaishali rajendran