Nojoto: Largest Storytelling Platform

கதிரவன் கரம் சாயும், மாலைப்பொழுதில்.. யாரும் காண

கதிரவன் கரம் சாயும், 
மாலைப்பொழுதில்.. 
யாரும் காணாத, 
ஏகாந்த நேரத்தில்..
எந்தன் கன்னம் கணமானதே!.
உன் முத்தாரங்கள்,
என் கன்னக்குழியில் விழுந்ததால்!...
 #மாலைப்பொழுது#kavikuyilkanmani#kavithaigal#tamilkavithaigal#kavikuyil#tamilpoems#kavinayam..
கதிரவன் கரம் சாயும், 
மாலைப்பொழுதில்.. 
யாரும் காணாத, 
ஏகாந்த நேரத்தில்..
எந்தன் கன்னம் கணமானதே!.
உன் முத்தாரங்கள்,
என் கன்னக்குழியில் விழுந்ததால்!...
 #மாலைப்பொழுது#kavikuyilkanmani#kavithaigal#tamilkavithaigal#kavikuyil#tamilpoems#kavinayam..