சிட்டுக் குருவிகள் வாழ்ந்திருக்கும் சில்வண்டுச் சத்தம் கேட்டிருக்கும் பட்டித் தொட்டிக் கிராமங்களில் பல பறவை இனங்கள் மகிழ்ந்திருக்கும். ஆனால்.... இணையம் மட்டும் இல்லையெனில் இயற்றும் கவிதை எல்லாமும் இருவடை மடிக்கும் தாளினிலே அவை இறந்தே போகும் அறிவாயோ. வணக்கம் தோழமைகளே! இன்னிக்கு சர்வதேச இணைய நாள்! இணையதளம் எல்லாருடைய வாழ்க்கையிலும் ஒரு முக்கியமான பகுதியாக இருக்கு. இதயங்கள் மாதிரி இணையம் எல்லாரையும் இணைக்கிற ஒரு கருவியாய் இருக்கு.