அவரவர் வாழ்க்கை நிகழ்வில் நேர்ந்ததை பிறரின் மேல் பழி கூறத் தான் இங்கு பல கூட்டம் இருக்கிறது இக்காலத்தில் அடுத்தவரின் நலன் கருதி கூட ஏதும் சொல்லவோ செய்யவோ கூடாது.. அதனால் நிகழ்பவை அனைத்தும் நம் தலையில் தான் வந்து விடியும்.. #yourquotetamil #yourquotebaba