கனவில் சிரித்தாயடி - எனோ நினைவில் வெறுத்தாயடி தெருங்க துடித்தேனடி - எனோ விளகி சென்றாயடி நானோ அவளை கெஞ்ச அவளோ என்னை மிஞ்ச நானோ அவளுக்கு தொல்லை அவளே எனக்கு எல்லை நான் மறவ முயன்றேன் அனால் மறவாமல் துடித்தேன் அவளோ மறந்து சென்றால் என்னை #my kavidai 😍